காலையும் மாலையும் ஓதவேண்டிய துஆ
----------------///--
யா அல்லாஹ்! எனக்கு உடலில் ஆரோக்கியத்தை அளிப்பாயாக!
யா அல்லாஹ்! எனது செவியில் ஆரோக்கியத்தை வழங்குவாயாக!
யா அல்லாஹ்! எனது பார்வையில் ஆரோக்கியத்தைத் தருவாயாக!
உன்னை அன்றி வேறு இறைவனில்லை.
இந்த துஆவைநபிபெருமான்ﷺ அவர்கள் ஓதுவார்கள். நூல்.அபூதாவூது 5090
No comments:
Post a Comment