என்னைப் படைத்த என் ரப்பே!
என் மீது நீ விதித்த விதி துஆ வினால் மாறுமென்றால்
என் இரு கரங்கள் ஏந்தி உன்னிடம் மன்றாடுகிறேன்
அதனை என் விருப்பங்கள்,கனவுகள் நிறைவேறும் வண்ணம் மாற்றி அமைப்பாயாக!
என் மீது நீ திருப்தி கொண்டவனாக உன் பால் என்னை அழைத்துக் கொள்வாயாக!
ஆமீன்
No comments:
Post a Comment