Sunday, 11 February 2018

துஆ

الْحَمْدُ للَّهِ رَبِّ الْعَـلَمِينَ 
االهم لا أعلم أمراً اختاره لنفسي وقد فوضت إليك أمرى ورجوتك لفاقتى وفقرى فأرشدنى إلى أحب الأمور إليك وأرضاها عندك وأحمدها عاقبة لديك فى خير وعافية إنك تفعل ما تشاء وإنك على كل شئ قدير. اللهم اشرح صدرى بنور الاستبصار وأخرجنى من دائرة الحيرة والتدبير والاختيار. اللهم خر لى واختر لى ولا تكلنى إلى نفسى طرفة عين
.
யா அல்லாஹ்! எனக்காக நான் தேர்ந்தெடுத்த காரியங்கள் எனக்கு நன்மை தருமா  என்பது எனக்குத் தெரியாது.
என்னுடைய காரியங்களை உன்னிடமே ஒப்படைத்துவிட்டேன்.

என்னுடைய தேவைகளுக்கும்,பற்றாக்குறைகளுக்கும் உன்னிடமே ஆதரவு வைத்துள்ளேன்.

நீ விரும்புகின்ற, திருப்தி அடைகின்ற, உன்னிடம் புகழப்படுகின்ற காரியங்களின் பால் எனக்கு வழிகாட்டுவாயாக!
நீ நாடியதை செய்பவன் அனைத்தின் மீதும் சக்தி படைத்தவன்

திக்குத் தெரியாமல் திகைப்படைந்து நிற்பது, திட்டமிடுவதில் தடுமாறு வது போன்ற செயல்களிலிருந்து என்னை வெளியாக்குவாயாக!

எனக்காக என்னுடைய காரியங்களை நீயேதேர்ந்தெடுப்பாயாக!

ஒரு கணமேனும் என் நப்ஸின் பால்என்னை  தள்ளிவிட்டு விடாதே என் ரப்பே!
உன்னையே வணங்குகிறேன்.
உன்னிடமே உதவியயையும் கேட்கிறேன்.