Sunday, 10 February 2019

thuaa

للهم إليك رب فحببنا
وفي أنفسنا فذللنا
وفي أعين الناس فعظمنا
ومن سئ الأخلاق فجنبنا
وعند الموت فثبتنا
وفي الفرع الأكبرفأمنا
وفي جنات الخلد أدخلنا
برحمتك يا إلهنا. وسيدنا
யா அல்லாஹ் !உன் பால் எங்களை அன்புள்ளவர்களாக ஆக்குவாயாக
எங்களின் பார்வையில் எங்களை தாழ்ந்தவர்களாக ஆக்குவாயாக
மக்களின் பார்வையில் எங்களை மதிப்புமிக்கவர்களாக ஆக்குவாயாக
தீய குணங்களை எங்களை விட்டும் தூரமாக்குவாயாக
மரண தருவாயில் நாங்கள் ஈமானில் உறுதியாக இருக்கச் செய்வாயாக!
பெரும் அச்சம் பீடிக்கும் போது
பாதுகாப் பளிப்பாயாக
நிரந்தரமான சுவனத்தில் எங்களை நுழையவைப்பாயாக
உனது கருணையினால்
எங்களது தலைவனே! ஏக இறைவனே!
فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَنْتَ وَلِىّٖ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌ تَوَفَّنِىْ مُسْلِمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَ‏ 
“வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில் என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!” 12:101
رَبَّنَا اغْفِرْ لِىْ وَلـِوَالِدَىَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ  
“எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக”. 14:41