رَبَّنَاۤ اِنَّنَاۤ اٰمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِۚ
“எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!” 3:16.
رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا
“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!. 25:74
யா அல்லாஹ்! எங்களின் பாவங்களை மன்னிப்பாயாக!
எங்களின் ஈமானை உறுதி படுத்துவாயாக!
எங்களின் வாழ்நாளை நல்ல ஆரோக்கியத்துடன் நீட்டித்தருவாயாக!
மீதமுள்ள வாழ்நாளில் உன்னை வணங்குவதிலும், உன் திருப்பொருத்தத்தை பெறுவதிலும்
ஈடுபட தவ்பீக் செய்வாயாக!
வாழ்கின்ற காலமெல்லாம் உனக்குக் கட்டுப் பட்டு நடக்கும் நல்லடியார்களாக எங்களை வாழ வைப்பாயாக!
எங்களின் நோய்களை நீக்குவாயாக!
எங்களின் கடன்களை நிறைவேற்றுவாயாக!
கடனில்லா வாழ்க்கையாக எங்களின் வாழ்வை ஆக்குவாயாக!
எங்களின் தேவைகளை பூர்த்தியாக்குவாயாக!
எவரின் மீதும் வன்னெஞ்சமில்லாத இதயத்தைத் தருவாயாக!
ஆமீன்.
“எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!” 3:16.
رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا
“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!. 25:74
யா அல்லாஹ்! எங்களின் பாவங்களை மன்னிப்பாயாக!
எங்களின் ஈமானை உறுதி படுத்துவாயாக!
எங்களின் வாழ்நாளை நல்ல ஆரோக்கியத்துடன் நீட்டித்தருவாயாக!
மீதமுள்ள வாழ்நாளில் உன்னை வணங்குவதிலும், உன் திருப்பொருத்தத்தை பெறுவதிலும்
ஈடுபட தவ்பீக் செய்வாயாக!
வாழ்கின்ற காலமெல்லாம் உனக்குக் கட்டுப் பட்டு நடக்கும் நல்லடியார்களாக எங்களை வாழ வைப்பாயாக!
எங்களின் நோய்களை நீக்குவாயாக!
எங்களின் கடன்களை நிறைவேற்றுவாயாக!
கடனில்லா வாழ்க்கையாக எங்களின் வாழ்வை ஆக்குவாயாக!
எங்களின் தேவைகளை பூர்த்தியாக்குவாயாக!
எவரின் மீதும் வன்னெஞ்சமில்லாத இதயத்தைத் தருவாயாக!
ஆமீன்.

No comments:
Post a Comment