“اللهم إنى أسألك : بفضلك وعظمتك وجلالك وهيبتك وجبروتك وقوتك وبأسمائك الحسنى وصفاتك أن تفرج عني ما أنا فيه وأن تقدر لي الخير فيما أريده وأنويه .. وأن ترزقني من رزقك وأن تظلني بظلك يوم لا ظل إلا ظلك
யா அல்லாஹ்!
உன்னுடைய சிறப்புகள் உன்னுடைய கண்ணியம்,உன்னுடைய மேன்மை,உன்னுடைய வல்லமை,உன்னுடைய ஆற்றல்,உன்னுடைய அழகிய பெயர்கள்,உன்னுடைய சிபத்துகள் ஆகியவைகள முன்னிறுத்தி
உன்னிடம் கேட்கிறேன்...
இப்பொழுது நான் இருக்கும் இக்கட்டான
நிலையிலிருந்து என்னை விடுவிப்பாயாக!
நான் எதை நாடுகிறேனோ, விரும்புகிறேனோ
அவற்றில் நன்மைகளை
ஏற்படுத்துவாயாக!
உன்னுடைய ரிஜ்கிலிருந்து எனக்கு
ரிஜ்களிப்பாயாக!
மறுமை நாளில் உன்னுடைய அர்ஷின்
நிழலில் எனக்கு நிழல் தருவாயாக!
اَللّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
அல்லாஹும்ம ரப்பனா ஆ(த்)தினா ஃபித்துன்யா ஹஸன(த்)தன் வஃபில் ஆகிர(த்)தி ஹஸன(த்)தன் வ(க்)கினா அதாபன்னார்.
இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக. நரகின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!
See Moreஅல்லாஹும்ம ரப்பனா ஆ(த்)தினா ஃபித்துன்யா ஹஸன(த்)தன் வஃபில் ஆகிர(த்)தி ஹஸன(த்)தன் வ(க்)கினா அதாபன்னார்.
இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக. நரகின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!

No comments:
Post a Comment