ََஅண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகைக்குப் பின் கேட்ட துஆ
இந்த துஆ நம்முடைய இம்மை ,மறுமைக்கான அனைத்து தேவைகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது
رَبِّ أَعِنِّي وَلَا تُعِنْ عَلَيَّ، وَانْصُرْنِي وَلَا تَنْصُرْ عَلَيَّ، وَامْكُرْ لِي وَلَا تَمْكُرْ عَلَيَّ، وَاهْدِنِي وَيَسِّرِ الهُدَى إِلَيَّ، وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَيَّ، رَبِّ اجْعَلْنِي لَكَ شَكَّارًا، لَكَ ذَكَّارًا، لَكَ رَهَّابًا، لَكَ مِطْوَاعًا، إِلَيْكَ مُخْبِتًا أَوَّاهاً مُنِيبًا، رَبِّ تَقَبَّل...ْ تَوْبَتِي، وَاغْسِلْ حَوْبَتِي، وَأَجِبْ دَعْوَتِي، وَثَبِّتْ حُجَّتِي، وَاهْدِ قَلْبِي، وَسَدِّدْ لِسَانِي، وَاسْلُلْ
ََ([1]) البخاري في الأدب المفرد، برقم 664، و665، وأبو داود، كتاب الوتر، باب ما يقول الرجل إذا سلّم، برقم 1510، و1511،
இந்த துஆ நம்முடைய இம்மை ,மறுமைக்கான அனைத்து தேவைகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது
رَبِّ أَعِنِّي وَلَا تُعِنْ عَلَيَّ، وَانْصُرْنِي وَلَا تَنْصُرْ عَلَيَّ، وَامْكُرْ لِي وَلَا تَمْكُرْ عَلَيَّ، وَاهْدِنِي وَيَسِّرِ الهُدَى إِلَيَّ، وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَيَّ، رَبِّ اجْعَلْنِي لَكَ شَكَّارًا، لَكَ ذَكَّارًا، لَكَ رَهَّابًا، لَكَ مِطْوَاعًا، إِلَيْكَ مُخْبِتًا أَوَّاهاً مُنِيبًا، رَبِّ تَقَبَّل...ْ تَوْبَتِي، وَاغْسِلْ حَوْبَتِي، وَأَجِبْ دَعْوَتِي، وَثَبِّتْ حُجَّتِي، وَاهْدِ قَلْبِي، وَسَدِّدْ لِسَانِي، وَاسْلُلْ
ََ([1]) البخاري في الأدب المفرد، برقم 664، و665، وأبو داود، كتاب الوتر، باب ما يقول الرجل إذا سلّم، برقم 1510، و1511،
ரப்பே! எனக்கு உதவுவாயாக!. எனக்கு எதிராக யாருக்கும் உதவி அளிக்காதே !
எனக்கு வெற்றியைக்கொடுப்பாயாக!. எனக்கு எதிராக யாருக்கும் வெற்றியைக் கொடுக்காதே!
எனக்காகத் திட்டமிடுவாயாக! ! எனக்கு எதிராக யாருக்கும் திட்டமிடாதே!
எனக்கு நேர்வழி அருளவாயாக, அதை எனக்கு இலேசாகவும் ஆக்குவாயாக!
என்மீது வரம்பு கடந்தோருக்கு எதிராக எனக்கு உதவி அளித்தருள்வாயாக!
உன்னையே அதிகம் திக்ரு செய்பவனாக,
உனக்கே அதிகம் ஷுக்ரு செய்பவனாக, உன்னையே அதிகம் அஞ்சுபவனாக உனது வழியிலேயே நடப்பவனாக,
உனக்கு வழிபடுபவனாக என்னை ஆக்குவாயாக!
அமைதியை உன்னிடமே அடைபவனாக கவனம் உன்பாலே கொள்பவனாக உன்பாலே மீள்பவனாக என்னை ஆக்குவாயாக!
ரப்பே! எனது தௌபாவை ஏற்பாயாக! எனது பாவக்கறையை கழுவுவாயாக. எனது இறைஞ்சுதலை ஏற்பாயாக. எனது ஆதாரத்தை உறுதி ஆக்குவாயாக, எனது இதயத்தை நேர்வழிப்படுத்துவாயாக! அதிலுள்ள அழுக்கை அகற்றுவாயாக!ஆமீன்
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்
See Moreஎனக்கு வெற்றியைக்கொடுப்பாயாக!. எனக்கு எதிராக யாருக்கும் வெற்றியைக் கொடுக்காதே!
எனக்காகத் திட்டமிடுவாயாக! ! எனக்கு எதிராக யாருக்கும் திட்டமிடாதே!
எனக்கு நேர்வழி அருளவாயாக, அதை எனக்கு இலேசாகவும் ஆக்குவாயாக!
என்மீது வரம்பு கடந்தோருக்கு எதிராக எனக்கு உதவி அளித்தருள்வாயாக!
உன்னையே அதிகம் திக்ரு செய்பவனாக,
உனக்கே அதிகம் ஷுக்ரு செய்பவனாக, உன்னையே அதிகம் அஞ்சுபவனாக உனது வழியிலேயே நடப்பவனாக,
உனக்கு வழிபடுபவனாக என்னை ஆக்குவாயாக!
அமைதியை உன்னிடமே அடைபவனாக கவனம் உன்பாலே கொள்பவனாக உன்பாலே மீள்பவனாக என்னை ஆக்குவாயாக!
ரப்பே! எனது தௌபாவை ஏற்பாயாக! எனது பாவக்கறையை கழுவுவாயாக. எனது இறைஞ்சுதலை ஏற்பாயாக. எனது ஆதாரத்தை உறுதி ஆக்குவாயாக, எனது இதயத்தை நேர்வழிப்படுத்துவாயாக! அதிலுள்ள அழுக்கை அகற்றுவாயாக!ஆமீன்
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்

No comments:
Post a Comment