: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الصِّحَّةَ وَالْعِفَّةَ وَالأَمَانَةَ وَحُسْنَ الْخُلُقِ وَالرِّضَا بِالْقَدَرِ
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ التَّوْفِيقَ لِمَحَابِّكَ مِنَ الأَعْمَالِ ، وَصِدْقَ التَّوَكُّلِ عَلَيْكَ ، وَحُسْنَ الظَّنِّ
யா அல்லாஹ்!
நிச்சயமாக நான் பூரண ஆரோக்கியத்தையும்,கற்பொழுக்கத்தையும்,அமானிதத்தைப் பேணுவதையும்,நற்குணங்களையும், விதியை திருப்தியுடன் ஏற்றுக்கொள்வதையும் உன்னிடம் கேட்கிறேன்.
யா அல்லாஹ்! அமல்களில் நீ விரும்புகின்றவைகளின் பாலும்,உன்னின் மீது உண்மையான தவக்குலின் பாலும்,உன்னைப்பற்றிய நல்லெண்ணத்தின் பாலும் எனக்கு நல்லுதவி புரிவாயாக!
وَاكْتُبْ لَـنَا فِىْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ
“இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்” 7:156
No comments:
Post a Comment