Tuesday, 15 December 2020

துஆ

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ ، لَا إِلَهَ إِلَّا أنْتَ  

   யா அல்லாஹ் நான் உனது கருணையை எதிர்பார்க்கிறேன் கண் இமைக்கும் நேரத்திற்கு கூட நீ என்னை (உன் பொறுப்பிலிருந்து என் பொறுப்பில் விட்டு விடாதே! என் விவகாரங்கள் அனைத்தையும் எனக்காக நீ சீர்படுத்துவாயாக! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர யாருமில்லை.  

(அபூதாவூத்,அஹ்மத்)

اللهم اجعلني ممن نظرت اليه فرحمته , وسمعت دعائه فأجبتــه

யா அல்லாஹ்! யாரின்பக்கம் உன் பார்வையை செலுத்தி கருணை காட்டி,அவர்களின் துஆவை கேட்டு அதற்கு பதில் சொன்னாயோ அவர்களில் ஒருவனாக என்னையையும் ஆக்குவாயாக!
اللهم اني اسالك من فجاءة الخير و اعوذ بك من فجاءة الشر
யா அல்லாஹ்!உன்னிடத்தில் எதிர்பாரவிதத்தில் வரும் நன்மையை  கேட்கிறேன்.எதிர்பாராவிதமாக வரும் தீங்கை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன்
ஆமீன்

No comments:

Post a Comment