நபிகள் நாயகம்ﷺ அவர்கள் கேட்ட துஆ
اللَّهُمَّ أَلِّفْ بَيْنَ قُلُوبِنَا، وَأَصْلِحْ ذَاتَ بَيْنِنَا، وَاهْدِنَا سُبُلَ السَّلَامِ، وَنَجِّنَا مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ، وَجَنِّبْنَا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ، وَبَارِكْ لَنَا فِي أَسْمَاعِنَا، وَأَبْصَارِنَا، وَقُلُوبِنَا، وَأَزْوَاجِنَا، وَذُرِّيَّاتِنَا، وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ، وَاجْعَلْنَا شَاكِرِينَ لِنِعْمِكَ مُثْنِينَ بِهَا عَلَيْكَ، قَابِلِينَ لَهَا، وَأَتِمِمْهَا عَلَيْنَا))
([1]) أخرجه أبو داود، كتاب الصلاة، باب التشهد، برقم 969،
அல்லாஹ்வே!
எங்களின் உள்ளங்களை அன்பினால் இணைப்பாயாக!
எங்களுக்கிடையை இணக்கத்தை ஏற்படுத்துவாயாக!
சாந்திக்கான பாதையை எங்களுக்குக் காட்டுவாயாக!
இருளிலிருந்து ஒளியின் பால் எங்களைக் காப்பாயாக!
பகிரங்கமாகவும்,இரகசியமாகவும்வெளிப்படும் அனைத்து வெருக்கத்தக்கவைகளிலிருந்து
எங்களைப் பாது காப்பாயாக!
எங்களின் செவிகளிலும்,எங்களின் பார்வையிலும்,எங்களின் உள்ளங்களிலும்,எங்களின் மனைவிமார்களிடமும்,எங்களின் சந்ததினர்களிடமும் பரக்கத்தை பொழிவாயாக!
எங்களை மன்னிப்பாயாக!
நிச்சயமாக நீ கருணையுள்ள மன்னிப்பவனாக இருக்கிறாய்.
நீ அளிக்கும் நிஃமத்துகளுக்கு நன்றி செலுத்துபவர்களாக,
அவற்றைக் கொண்டு உன்னை புகழ்பவர்களாக,
அதற்கு தகுதியானவர்களாக,
அவற்றை எங்களின் மீது
முழுமைப்படுத்தப்படுபவர்களாக
எங்களை ஆக்குவாயாக!
------அண்ணல்நபிﷺ அவர்கள் கேட்ட துஆ
No comments:
Post a Comment