ربي ، طهر قلبي ، واغفر ذنبي
استر عيبي ، بارك وقتي
و “أنر دربي ”
اللهم طهر قلوبنا ونور وجوهنا ويسر دروبنا وحقق أمانينا واستجب دعاؤنا ولا تجعل للحزن واليأس إلى قلوبنا سبيلا يا رب
என் இரட்சகனே!
என் உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்துவாயாக!
என் பாவத்தை மன்னிப்பாயாக!
என்னுடைய நேரத்தில் பரக்கத் செய்வாயாக!
என்னுடைய குறையை மறைப்பாயாக!
என்னுடைய பாதையை ஒளிமயமாக்குவாயாக!
யா அல்லாஹ்!
எங்கள் உள்ளங்களை தூய்மையாக்குவாயாக!
எங்கள் முகங்களை பிரகாசமாக்குவாயாக!
எங்கள் பாதையை லேசாக்குவாயாக!
எங்களின் எதிர்பார்ப்புகளை
உறுதிப்படுத்துவாயாக!
எங்களின் துஆக்களுக்கு
பதிலளிப்பாயாக!
கவலைகள்,நிராசைகளுக்கு
எங்கள் உள்ளங்களில் வழி
ஏற்படுத்திவிடாதே என் ரப்பே
No comments:
Post a Comment